பிரதான அரசியல் கட்சிகள் மே தின பேரணிகளை நடத்தவுள்ள நிலையில் இன்று மே 1 ஆம் திகதி கொழும்பு மற்றும் நுகேகொட பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று சர்வதேச...
ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் பல மே தின பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக காவல்துறை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் நுகேகொட பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
மே தின பேரணிகள் காரணமாக கொழும்பில் இரவு 12 மணிக்குப்...
எரிபொருள் போக்குவரத்துக்காக புதிய விநியோகஸ்தர்களை உடனடியாக பதிவு செய்யுமாறு இலங்கை பெட்ரோலிய சேமிப்பு நிலையத்தின் லிமிடெட் நிறுவனத்திற்கு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.
தனியார் எரிபொருள் தாங்கிகள் ...
ஐ.பி.எல். போட்டித்தொடரின் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை விட்டு ஜடேஜா விலகியுள்ளார்.
ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே...
மகாநாயக்க தேரர்கள், முன்வைத்த யோசனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று 'உயர் பீடாதிபதியின் பிரகடனத்தை வலுப்படுத்துதல்' என்ற தொனிப்பொருளில் சங்க இணக்கப்பாட்டிற்கான சங்கத்தின் மாநாடு கொழும்பு சுதந்திர...