TOP

ஜனாதிபதிக்கு 1 வாரம் அவகாசம், அதற்குள் அவர் பதவி விலகவில்லை என்றால் மே 6 மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

(File Photo) ஞானா அக்காவின் ஜோசியம் இனி ஒரு செல்லாது, மக்களின் செய்தி மிகத் தெளிவாக உள்ளது, அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்ற விரும்புகிறார்கள் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பல்கலைக்கழக ஆசிரியர்...

மே 01ம் திகதி மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எம்.பிகளின் ஏற்பாட்டில் மேதின நிகழ்வு!

எதிர்வரும் மே 01ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கியதாக மட்டக்களப்பு கல்லடி மீனிசை சிறுவர் பூங்கா வெளியில் மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்விற்கு அனைத்து மக்களையும்...

திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதன்படி வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதல்...

இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடி மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

இலங்கை மக்களுக்காக நாம் உதவிகள் செய்தாக வேண்டும். அந்த வகையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், முதலமைச்சர்...

மே 2 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர்...

Popular