சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேக எரிபொருள் விநியோக ஏற்பாடுகளை இன்று முதல் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில்சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா விடுத்துள்ள கடிதத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சினால்...
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேநேரம், வன்முறையில் ஈடுபடுவதையும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஜம்இய்யதுல்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவி விலகல் கடிதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில்...
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இராஜினாமாவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்தார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது,
ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தனது இராஜினாமாவை...
கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,...