TOP

பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை, மருந்துகளுக்கும் பாரிய தட்டுப்பாடு!

முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் காப்பாற்றுவதற்கும் அவசர மருத்துவப் பொருட்கள் தேவை என்று இலங்கையின் குழந்தை நிபுணர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தெ...

போராட்டக்காரர்கள் மோதலால் சிலாபத்தில் பதற்றமான சூழல்!

சிலாபத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு குழுவிற்கும் அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு குழுவிற்கும் இடையில் சிலாபம் நகர பகுதியில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மற்றும்...

ஐபிஎல் கிரிக்கெட்டின் 21-வது லீக் ஆட்டம்: குஜராத் ஆதிக்கத்தை ஐதராபாத் சமாளிக்குமா!

ஐ.பி.எல். போட்டியின் 21-வது ‘லீக்’ ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள்...

பாகிஸ்தானில் 75 ஆண்டுகால வரலாற்றில் 29 பிரதமர்களே ஆட்சி புரிந்துள்ளனர்: எவரும் ஐந்தாண்டு காலத்தை முழுமையாக முடிக்கவில்லை!

பாகிஸ்தானின் 75 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில், மொத்தம் 29 பிரதமர்களே ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களில் 5 ஆண்டுகள் பதவி காலத்தை எவருமே முழுமையாக ஆட்சி செய்யவில்லை. 1947ம் ஆண்டு முதல் பிரதமராக லியாகத் அலி...

ரணில் பிரதமராக மைத்திரிபால சிறிசேன ஆதரவளிப்பார்: கட்சியின் உபசெயலாளர் சுரேன் ராகவன்!

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவாரானால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு ஆதரவளிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன்...

Popular