திருகோணமலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் சொந்தமான எரிபொருள் நிலையத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதற்கான எரிபொருள் இருப்பு நேற்று (ஜூன் 30) வெளியிடப்பட்டதாக அந்நிறுவனம் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய நிரப்பு நிலையங்களின்...
புகையிரத ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் இன்று (01) 26 ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டார்.
எரிபொருள் பற்றாக்குறையால் ஊழியர்கள்...
ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவிற்கான 100 மீற்றர் ஓட்டத்தில் யுபுன் அபேகோன் நேரம் 10.21 வினாடிகளில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
இதேவேளை, யுபுன் அபேகோன், ஓரிகானில் நடைபெற்ற உலக...
சவூதி அரசினால் ஹஜ் யாத்திரிகர்களுக்கான விசேட செயலி (APP) சிங்கள மொழியும் உள்வாங்கப்பட்டுள்ளது.
சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்கு சிறந்த முறையில் தமது...
துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இன்று நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, இன்று 30...