வார இறுதி நாட்களில் எதிர்பாராத அளவுக்கு எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக, இன்று (27) PQRSTUVW ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை...
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்ற விதத்தில் அமைச்சரவையை குறைப்பதற்கு அவர்கள் முன்னுதாரணமாக செயற்படுவார்களாயின், தான் அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களை குறைக்குமாறு...
வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து பல பில்லியன் டொலர் நிதியொன்றை பெறுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியானது இலங்கையில் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு அல்ல,...
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் இடையேயான கூட்டத்தின் 48 வது அமர்வு பாகிஸ்தான் இஸ்லாமபாத்தில் நடைபெற்றது.
'ஒற்றுமை, நீதி மற்றும் வளர்ச்சிக்கான கூட்டாண்மை' என்ற தொனிப் பொருளில் கடந்த மார்ச் 23 ஆம்...
இலங்கை - பாகிஸ்தான் உயர்கல்வி ஒத்துத்துழைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்கள் 1000 பேருக்கு அல்லாமா இக்பால் புலமைப்பரிசிலை வழங்கவிருப்பதாக பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.
இந்தப்புலமைப் பரிசில் ஊடாக இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில்...