TOP

ஜே.வி.பி ஆர்ப்பாட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்தனர்!

மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பி) இணைந்த சோசலிச இளைஞர் சங்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக பிரவேசித்துள்ளனர். எவ்வாறாயினும், அவர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்துக்குள் நுழைய விடாமல், விசேட அதிரடிப்படையினர்...

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம்: முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சைத் தூண்டுவதாக குற்றச்சாட்டு!

மோடியால் பாராட்டப்பட்ட 'காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படம், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சைத் தூண்டுகிறதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம், 1990களின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் கையெழுத்து போராட்டத்தில் இணைந்தார் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா !

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டத்தில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கையெழுத்திட்டுள்ளார். நேற்றையதினம், மாத்தறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான நாடு தழுவிய கையொப்ப பிரச்சாரத்தில் இணைந்து கொண்டார். இந்நிலையில், ஹிஸ்புல்லாவுடன் எதிர்க்கட்சித் தலைவர்...

நாட்டிற்கு ஆதரவளிக்கும் திட்டம் தொடர்பில் இலங்கையுடன் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது!

இலங்கைக்கு ஆதரவளிக்கும் திட்டம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம், இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத்...

கல்பிட்டி- அனுராதபுரம் வரையிலான வாகன பேரணி பொலிஸாரால் இடைநிறுத்தம்!

கல்பிட்டியிலிருந்து அனுராதபுரம் வரை முன்னெடுக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் பேரணியை இலங்கை பொலிஸார் இடைநிறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு தனியார் நிறுவனங்களுக்காக இந்த பேரணியை நடத்துவதற்கு 'ஸ்பின் ரைடர் கிளப்' என்ற தனியார்...

Popular