இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, துறைமுகம், சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம், ஏற்றுமதி தொழிற்துறை உள்ளிட்ட சில...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார் மயமாக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் குழுவொன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரை அவரது அலுவலகத்திற்குள்...
டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்கள் திருத்தம் செய்யப்படாமையால் இன்று தனியார் பஸ் சேவைகள் 90 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய புதிய கட்டண திருத்தம் அறிவிக்கப்படும் வரையில்...
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் கட்டார் நாட்டுக்கு பயணமாகவுள்ளனர்.
எரிபொருள் மற்றும் வேலை சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளன.
கட்டார் அரசிடம் இருந்து எரிபொருளைப்...
நாட்டில் திருடிய ராஜபக்ஷ குடும்பம் சுதந்திரமாக இருப்பது, ஆதரவற்ற, ஏழை, உயிருக்குப் போராடும் அப்பாவி குடிமக்கள் சிறையில் அடைக்கப்படுவதுதான் தேசத்தின் மிகப்பெரிய நகைச்சுவை என எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள...