TOP

மத்திய வங்கி ஆளுநர் பதவி தொடர்பில் வெளியாகும் செய்தியை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு  உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

‘இலங்கை தொடர்பில், பிரிட்டன் விடுத்துள்ள பயண ஆலோசனை தவறாகும்’:வெளிவிவகார அமைச்சர்

இலங்கை தொடர்பாக பிரிட்டன் விடுத்துள்ள பயண ஆலோசனையில் தவறுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதேநேரம 'தவறான தன்மைகளை' அதன் தொடர்ச்சியான திருத்தங்களையும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இதன் விளைவாக நாட்டின் 'எதிர்மறையான பிம்பம்' வெளிப்படுவதாகவும்...

எரிவாயு தாங்கிகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டது: இன்று முதல் விநியோகம்

திரவ பெட்ரோலிய  எரிவாயு தாங்கிகளுக்கான கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இலங்கையின் முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்களான லிட்ரோ கேஸ் லங்கா மற்றும் லாஃப்ஸ் கேஸ் ஆகியவை கையிருப்பு கிடைக்காத காரணத்தால் நடவடிக்கைகளை...

‘பொதுமக்கள் அனுபவித்த இன்னல்கள் குறித்து நான் நன்றாக அறிவேன்’ :ஜனாதிபதியின் முழு உரை

அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது அவர் இவ்வாறு...

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான  சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில்..!

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான  சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் மார்ச் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற அலுவல்...

Popular