இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி (பவுசர்) உரிமையாளர்கள் சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டு இன்று முதல் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
அதற்கமைய எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததை அடுத்து...
உக்ரைனுக்கு எதிராக போரை நடத்தி வரும் ரஷ்யாவுக்கு கடுமையான பரிசை வழங்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்கி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ரஷ்யாவுடனான அனைத்து வர்த்தகங்களும் நிறுத்தப்பட வேண்டும். உக்ரைனியர்கள் உலகம் முழுவதும்...
டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி இன் புதிய தரவரிசை வெளியாகியுள்ளது.
இதில் விராட் கோலியை பின் தள்ளி பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் 8 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மேலும், இலங்கை டெஸ்ட் அணித்...
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று புதன்கிழமை இந்திய பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கு இந்தியா வழங்கும் நிதி உதவிக்கு இந்திய பிரதமருக்கு நிதி அமைச்சர்...
ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். தற்போதைய ஜனாதிபதி ஏற்கனவே தனது பதவிப் பிரமாண உரை உட்பட ஓரிரு தடவைகள் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்.
தற்போது மிகவும் நெருக்கடியான ஒரு நிலையில்...