இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய...
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு...
தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர்.
இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை.
பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப்...
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடியால் மஹரகம அபேக்ஷ வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் உட்பட ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் அருண ஜெயசேகர கருத்து தெரிவிக்கையில்,
பாதிப்பு காரணமாக, எதிர்காலத்தில் இப்பணி முடங்கும்...
பலஸ்தீன ஊடகவியலாளர் ஷெரீன் அபு அக்லா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு சுமார் 20 நாட்களுக்கும் மேல் கழிந்துள்ள நிலையில் யூத குடியேற்ற தீவிரவாதிகளை அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்துக்குள் “பிளேக் மார்ச்”...