அரச அதிகாரிகள் திறமையாகவும் பொறுப்புடனும் செயற்படாவிட்டால் அரச உத்தியோகத்தர்களை மக்கள் தாக்குவார்கள் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார வலியுறுத்துகின்றார்.
நுவரெலியாவில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கு இணையாக இன்று (18) கினிகத்தேன பிரதேச...
எரிபொருள் விநியோக முறைமை விரைவில் வகுக்கப்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் போக்குவரத்து துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (18)...
அனைத்து அரிசி வகைகளும் அரச அங்கீகாரம் பெற்ற கட்டுப்பாட்டு விலைக்கு இன்று இரவு முதல் விற்பனை செய்யப்பட வேண்டுமென அரிசி ஆலைகள் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைக் கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் உட்பட மேலும் மூவரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல்...
திஸ்ஸமஹாராம பிரதேச செயலகத்தில் இன்று (18) காலை நடைபெற்ற கூட்டமொன்றில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துகொண்டார்.
இதன்போது அமைச்சர் அவ்விடத்தை விட்டு வெளியேறியதும் பிரதேச செயலகங்களுக்கு முன்பாக நின்றிருந்த மக்கள் குழுவினால் கடும்...