TOP

06 நாட்களாக நங்கூரமிட்ட எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டது: நாளை முதல் விநியோகிக்க முயற்சி!

இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள 3800 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றுமதிக்கான கட்டணம் இன்று செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கப்பலில் இருந்து எரிவாயு இறக்கப்பட்டு வருவதாகவும், திட்டமிடல் முடிந்ததும் நாளை விநியோகம்...

பாடசாலை மாணவர்களுக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக புதிய பாடசாலை பஸ் சேவையை நாளை (15) முதல் ஆரம்பிக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் கீழ் கொழும்பு, கம்பஹா,...

கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

டாக்கா சமூக மருத்துவமனை அறக்கட்டளையின் துணை நிறுவனமான அனர்த்த சுகாதாரம் மற்றும் சூழல் முகாமைத்துவ நிறுவனம், கொழும்பு கலாசாரத்துக்கும் அபிவிருத்திக்குமான (MFCD) அமைப்பின் வேண்டுகோளின் பேரில், கொலன்னாவ ரஜமஹா விஹாரையில் உள்ள மாற்றுத்...

2022 இல் சுற்றுலாத் துறையின் வருமானம் எவ்வளவு எதிர்பார்க்கப்படுகிறது?

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஆண்டு முழுவதும் சுமார் 800,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாகவும், இதன் மூலம் 800 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து...

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் தனியார் பேருந்துகள் நிறுத்தப்படலாம்: கெமுனு

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் வெள்ளிக்கிழமை (17) வரை தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின்...

Popular