குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், தனது சம்பள நிலுவைத் தொகையை இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வழங்க தீர்மானித்துள்ளார்.
கடந்த வாரம், டாக்டர். ஷாபி சிஹாப்தீனின் காலதாமதமான ஊதியத்தை 2022...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்று இலங்கையில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த பிரதமர் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அப்பணி வெற்றி பெறும் வரை...
கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 188ஆவது வருடாந்தத் திருவிழா இன்று இடம்பெறவுள்ளது.
அதன்படி, இன்று அதிகாலை 4 மணிமுதல் மும்மொழிகளிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு, இன்று மாலை 5 மணிக்கு புனித...
ஷியா முஸ்லிமான யாசர் அல் ஹபீப்பின் கதையை அடிப்படையாகக் கொண்ட The Lady of Heaven என்ற ஆங்கிலத் திரைப்படத்தை மொராக்கோ உட்பட பல முஸ்லிம் நாடுகள் அந்நாடுகளில் திரையிடுவதை தடை செய்துள்ளன.
'சரித்திர...
நெல் ஆலை உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள நெல்லை சந்தைக்கு விடுகிறார்களா என்பதை கண்காணிக்குமாறு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேநேரம், நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்...