சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துத் தொகுதி ஒன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன் மதிப்பு சுமார் 500 மில்லியன் யுவான் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த மருந்துகள் 2...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதிநிதி மற்றும் மாலின் ஹெர்விக் விம்லேந்திர ஷராவை சந்தித்தார்.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) துணை நாட்டுப்...
எதிர்வரும் நெல் விதைப்பதற்கான பருவத்திற்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க முடியும் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஸ்பகுமார நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே இவர் இந்த விடயத்தை...
பன்னிபிட்டிய வியத்புர வீடமைப்புத் திட்டத்திலுள்ள வீடுகளில் இருந்து கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது வீடுகள் அழிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கி தற்காலிக அடிப்படையில் வீடுகளை ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நகர...
மல்வான சொத்து வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நடேசன் ஆகியோரை கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (03) விடுதலை செய்துள்ளது.
மல்வான பிரதேசத்தில் மாளிகையொன்றை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொது...