முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று ஜூன் 1ஆம் திகதி விசாரணைக்காக அழைப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில்...
தற்போதைய அரசாங்கத்தில் கட்சிக்கு அறிவிக்காமல் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார்.
பாராத லக்ஷ்மன் பிரேமசந்திரன் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு துமிந்த சில்வாவுக்கு மரண...
சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நிறைவேற்றும் வரை இலங்கைக்கு ஒரு பைசா கூட வெளிநாட்டு கடன் உதவி கிடைக்காது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இன்று...
போதைப்பொருள் வியாபாரிகளின் ஆட்டம் முஸ்லிம் பிரதேசங்களிலேயே அதிகமாக உணரப்பட காரணம் என்ன முஸ்லிம்களின் பலவீனமா? இல்லை திட்டமிடப்பட்ட சதியா?
தடுக்கவே முடியாதா? ஏன் முடியாது? நிச்சயம் முடியும்..... யாரால்?
1. சட்டத்தரணிகள் தேவை. குற்றவாளிகளுக்கெதிராக தராதரம்...