மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேசத்தில் இருந்து அம்பாறை மகா ஓயா பிரதேசத்திற்கு பெற்றோலை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் 45 வயதுடைய பொலிஸ் சாஜன் மற்றும் ஓய்வு...
ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்குஅம்மை நோய் இலங்கையிலும் பரவலாம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இந்த விடயம்...
மேலும் அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
மஹிந்த அமரவீர – விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர்
பந்துல குணவர்தன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...
பெற்றோலியப் பொருட்களை வேறு திரவங்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று டுவிட்டர் பதிவொன்றை...
இன்று 02 மணிநேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் மின்வெட்டு இடம்பெறும் என அணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.