பாராளுமன்ற விவாதங்களில் எதையும் சொல்லும் திறன் எம்.பி.க்களுக்கு இருந்தாலும் சபையில் பேசும் போது கவனமாக இருங்கள் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று...
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மாணவர்...
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பமாகியுள்ளது.
திரான் அலஸ் – பொது பாதுகாப்பு அமைச்சர்
நிமல் சிறிபாச டி சில்வா - துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து
ரமேஷ் பத்திரன -...
வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தினை இன்று பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் அவ்விடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதனையடுத்து நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் வரவைழைக்கப்பட்டனர்.
குறித்த எரிபொருள் நிலையத்தில் டீசல்...