TOP

முதலாம் தவனைக்கான பாடசாலை விடுமுறை நாளை!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணை நாளை (20) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் 2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் பாடசாலை...

அத்தியாவசியமற்ற அரச ஊழியர்கள் நாளை பணிக்கு வர வேண்டாம்: பிரதமர் வேண்டுகோள்

அத்தியாவசிய அரச உத்தியோகத்தர்களை தவிர வேறு எவரும் பணிக்கு வரவேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் அனைவரும் தேவையில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர்...

மீண்டும் கோதுமை மா விலை உயர்வு: பிரிமா நிறுவனம்

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது. கோதுமை மா விலை அதிகரிப்பு காரணமாக...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியுமா? எரிசக்தி அமைச்சர் பதில்

நாரஹேன்பிட்டி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியான செய்திகள் பொய்யானவை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, எந்தவொரு...

நியாயமற்ற முறையில் சம்பளம் குறைக்கப்பட்டால், மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும்!

சுகாதார ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மே 25ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பு இன்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்தார்....

Popular