ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு...
கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நாட்டில் முப்பத்தாறாயிரத்து எழுநூற்று எட்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 2749 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுளளனர்.
அத்துடன் இவ்...
இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி (Maria Tripodi) இன்று (03) இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர் இலங்கை – இத்தாலி அரசியல் ஆலோசனைகளின்...
பலஸ்தீனப் பகுதியின் மீதான இஸ்ரேலின் முற்றுகையை முறியடிக்கும் நோக்கில் மிகப்பெரிய முயற்சியாக, மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆர்வலர்களுடன் ஸ்பெயின், பார்சிலோனாவிலிருந்து படகுகள் குழுவொன்று காசாவுக்கு புறப்பட்டுள்ளது.
இதில் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பர்க்கும் இணைந்துள்ளார்....