TOP

பிரதி சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்!

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் ரோஹினி கவிரத்னவை அந்தப் பதவிக்கு முன்மொழிந்திருந்த நிலையில், அரசாங்கம் அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்திருந்தது. எனினும் பிரதி...

பிரதி சபாநாயகர் தேர்தல்: இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன!

பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (17) காலை 10 மணிக்கு ஆரம்பமானது. இதேநேரம் பிரதி சபாநாயகர் பதவிக்கு திருமதி ரோஹினி கவிரத்னவை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பரிந்துரைத்துள்ளதுடன், அஜித் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால்...

டீசல் தட்டுப்பாடு காரணமாக 50 சதவீத தனியார் பேருந்துகள் இன்றும் இயங்குகின்றன!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று 50 வீதமான தனியார் பஸ்களை இயக்க முடியும் என தனியார் பஸ் நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், சில தூர பிரதேசங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக...

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகம் இன்று முதல் வழமைக்கு!

கடவுச்சீட்டுக்களை ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இச் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே...

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உட்பட இருவர் கைது!

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரடுவை நகர சபை ஊழியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு காலி...

Popular