இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த நியமனம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் என இலங்கை...
தற்போது உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் பொதுநலவாய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை மேலும் மூன்று வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தது.
நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 74 Kg (கிலோகிராம்) எடைப் பிரிவில் பங்குகொண்ட இந்திக...
நேற்று (12) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நாடாளுமன்ற அமர்வை நிறைவுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2022 ஆம் ஆண்டுக்கான புதிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜனவரி...
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த நிலையில் தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மாவை நியமித்து பி.சி.சி.ஐ. அறிவிப்பு...