TOP

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட அரசியல் கூட்டம் இன்று மாலை 7.00 மணிக்கு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டம் கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின்...

இருதய நோயாளர்களுக்கான பல மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு:சுகாதார அமைச்சின் செயலாளர்

சத்திரசிகிச்சைக்கான உபகரணங்கள் உட்பட இருதய நோயாளர்களுக்கான மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இந்த கருத்துக்களை...

அண்மைய வன்முறைகள் தொடர்பில் 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

அலரிமாளிகை, காலி முகத்திடல் மற்றும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 230 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ...

உண்டியல் முறையில் டொலர்களை மாற்ற முயன்ற இருவர் கைது!

உண்டியல் முறையின் ஊடாக அமெரிக்க டொலரை மாற்ற முற்பட்ட இருவர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் சட்டவிரோதமாக 47,000 அமெரிக்க டொலர்களை மாற்ற முயன்றதாக அதிரடிப்படை...

சீரற்ற காலநிலையால் பல பகுதிகளில் வெள்ள அபாயம்: கடற்படையின் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல ஆறுகளின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. களு கங்கை இரத்தினபுரி பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளதுடன் களுகங்கையின் கிளை நதியான குடா கங்கை மில்லகந்த பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கு...

Popular