இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குறித்து இன்று (11)...
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 373 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 594,348 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நாட்டில் மின் தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேவைக்கு ஏற்ப போதுமான மின் உற்பத்தி உள்ளதால், இது போன்ற...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டி 20 போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறுகின்றது. நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை அணியின் தலைவர்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது.
சிட்னியில் இன்று இரவு முதலாவது ஆட்டம் இடம்பெறவுள்ளது.இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டியில் இலங்கை...