சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் முடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையால் ஒரு இறாத்தல் பாணின் விலையை நூறு ரூபா வரையில்...
இலங்கையின் உயரமான யானையான 'நெந்துன்கமுவே ராஜா' உயிரிழந்துள்ளது.
பிரபலமாக அறியப்படும் 'நெந்துன்கமுவே விஜய ராஜா' என்ற இந்த யானை ஒரு இந்திய யானை என்பதுடன் 1953 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தது.
இலங்கை கண்டியில்...
மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்றைய தினம்(03) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் செம்மணி சந்தியில்...
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் இந்திய வெற்றி பெற்றுள்ளது.அதனடிப்படையில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.இப் போட்டி மொஹாலியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்டினை இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துள்ளனர்.
ஜெனிவாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை குழுவினர் நேற்றிரவு(புதன்கிழமை) சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய...