TOP

சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் செங்கலடி (A005) வீதியின் பிபிலவிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிப்பு

இன்று (28) சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7,200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை - பதுளை - செங்கலடி (A005) வீதியின் பிபிலவிலிருந்து செங்கலடி வரையிலான 86.7...

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக புழக்கத்துக்கு வரும் போலி நாணையத்தாள் | மக்களே அவதானம்

போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை, பயன்படுத்துதல், அச்சடித்தல் போன்ற குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போலி நாணையத்தாள்களை...

பெற்றோலிய சேமிப்பு முனைய தலைவர் உவைஸ் மொஹமட் இராஜிநாமா!

இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் . நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றத்திற் தொடர்ந்து அவர் தனது பதவியை...

பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிப்பதற்கு முன் காணப்படும் மேலதிக 10 மாதங்களை நீக்க நடவடிக்கை

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி, மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிப்பதற்கு காணப்படும் மேலதிக 10 மாதங்களை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார். அவிசாவளை...

51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை

51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஜனவரி 03 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன...

Popular