இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தோனேஷியாவின் மேற்கு மாகாணமான சுமாத்ராவில் கடந்த வெள்ளிக்கிழமை (25) 6.1ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.இந் நிலையில்...
பேராயர் மெல்கம் ரஞ்சித் இன்றையதினம் திருத்தந்தை போப் பிரான்ஸிஸ் அவர்களை சந்தித்து பேசவுள்ளார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று (28) வத்திக்கானில் உள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களைச்...
நம்பகமான உறவு என்ற வகையில் இலங்கையுடனான தனது உறவுகளுக்கு பாகிஸ்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அண்மையில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ்...
இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய...
மருத்துவ விஞ்ஞானத்தில் உயர்கல்விக்கான தரம் மற்றும் அணுகலை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் மனித மூலதனம், சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதற்கும், நாட்டில் உள்ள மருத்துவ சேவை நிபுணர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும்...