யாழ்.பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலை மூடி மாணவர்கள் குழுவொன்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் என எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த...
மறைந்த விஜய குமாரதுங்கவின் 34 ஆவது நினைவு நாள் நேற்றைய தினமாகும்.இதனையொட்டி இந்த கட்டுரை பிரசுரமாகின்றது.
இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் 34 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு...
நாட்டின் தடுப்பூசி தேவைகளின் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் நான்காவது டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
உயர்கல்விக்காக அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு விசேட தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் முன்னர்...
இந்த ஆண்டின் கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நாளையுடன் (17) நிறைவடைவதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
முன்னராக பெப்ரவரி மாதம் 3ஆம் மற்றும்...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் தமிழ் பெண்ணை கரம்பிடிக்கும் நிலையில், அவர்களது திருமணத்திற்கு தமிழில் பத்திரிகை அச்சடிக்கப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான...