TOP

இன்றைய வானிலை நிலவரம்

நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலையில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

தேசிய ஷூரா சபையின் சுதந்திர தினச் செய்தி!

74 ஆவது சுதந்திர தினத்தை நாம் அனைவரும் கொண்டாடுகிறோம். இது மகிழ்ச்சியான தருணமாகும். இன்னொரு வகையில் எம்மை நோக்கி பல வினாக்களை தொடுத்து தீர்க்கமான பதில்களைத் தேடவேண்டிய சந்தர்ப்பமாக இதனை நாம் ஆக்கிக்...

உயர் தர பரீட்சைக்காக விசேட பரீட்சை நிலையங்கள்!

எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, கொவிட்-19 தொற்றுக்குள்ளான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சைக்கு தோற்றும் இவர்களுக்கான பரீட்சை நிலையங்கள்...

மேலும் 440 பேர் பூரண குணம்!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 440 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580,220 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, நாட்டில்...

சுதந்திரம் அர்த்தப்படும் ஐக்கிய இலங்கையை கட்டியொழுப்புவோம்.-நளீர் அஹமட்!

நளீர் அஹமட் 15 ஆம் நுற்றாண்டின் இறுதி காலப் பகுதியிலிருந்து 450 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் போர்த்துக்கேயருக்கும்,ஒல்லாந்தருக்கும் இறுதியாக பிரித்தானியர்களுக்குமாக அந்நியரின் ஆதிக்க ஆட்சியின் கீழ் இத் தேசம் இருந்தது.1948 ஆம் ஆண்டு பெப்ரவரி...

Popular