பிரித்தானிய மகுடத்திடமிருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடாக ஸ்தாபிக்கப்பட்ட 74 ஆவது சுதந்திர தினத்தை நாம் பெருமையுடன் நினைவுகூருவோம் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
தாய் நாட்டின் சுதந்திரத்தைப் பெறுவதற்காகத்...
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகின்ற ஐசிசி 19 வயது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற 5ஆம், 6ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தல் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த...
இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானப் படையை சேர்ந்த 175 அதிகாரிகள் மற்றும் 2,338 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலை உயர்வுகள் தேசிய சுதந்திர தினமான இன்று...
ஜே.வி.பி மற்றும் ஹெல உறுமய என்பவற்றை சிங்கள பௌத்த உரிமைகளை பாதுகாப்பதற்காக போட்டியிடும், இலங்கையின் சிங்கள கருத்தியல் தளத்தை பிற்போக்குத்தனமாக்குவதில் பங்களிப்பை வழங்கிய, சிங்கள பௌத்த இனவாதத்துக்கு, விடுதலை மற்றும் போராட்ட வடிவம்...
சவால்களை எதிர்கொண்டு தலைமைத்துவத்தை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) இலங்கையின் சுதந்திர தினத்தில் தெரிவித்துள்ளார்.
74வது தேசிய சுதந்திர தின விழாவை இன்று இலங்கை தேசம் கொண்டாடுகின்றது.74வது தேசிய சுதந்திர...