சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் அதன் ஒத்திகை நிகழ்வுகளுக்கான போக்குவரத்து திட்டமொன்றை பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளை (29) முதல் பெப்ரவரி 3ம் திகதி வரை தினமும் காலை 7 மணி முதல்...
20 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.
புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்த போதிலும்,...
சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று வழக்குகளிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அமைச்சர் ஜொன்ஸ்டன் மற்றும் மேலும் 2 பேருக்கு எதிராக...
43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்ட மூலம் வர்த்தமானியாக வெளியிடுவதற்கும் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தரம் மற்றும்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷஹிட் அப்ரிடிக்கு மீண்டும் கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன்13 ஆம் திகதி கொவிட்...