நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில்...
சர்வதேச நாணய நிதியத்தின் உடனான இலங்கையின் தற்போதைய பேச்சுவார்த்தைகள் தவிர்க்க முடியாமல் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக சீனாவுடனான அதன் கலந்துரையாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என சீனாவின் தூதுவர் கி...
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் 28ஆம் திகதி நள்ளிரவு வரை...
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்த தெரிவிக்கும் போதே...
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலதுசாரி ஆதரவாளரான மரைன் லு பென் 42 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
அதற்கமைய இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகிறார்.
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின்...