அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் மார்ச் 19-23 திகதிகளில் பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தோ-பசிபிக் கூட்டாளிகளுக்கான...
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.
பிரதமரின் இந்த விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி...
இன்று முதல் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ள போதிலும், ஒவ்வொரு சிலிண்டருக்கும் 2,000 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதால், அரச நிறுவனம் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக லிட்ரோ எரிவாயு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்....
தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக மையம் கொண்டுள்ளது.
அது அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு- வடகிழக்கு திசையில் அந்தமான்...
நாட்டில் வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை (19) மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணை
ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6...