TOP

உலகை மாற்றுவது அல்லது மாற்றத்திற்கு சரணடைவது என்ற சிந்தனையை உறுதியாக கடைப்பிடித்த ஜனாதிபதி அலிஜா இசெட் பெகோவிச்: ஒக்டோபர் 19இல் அவரது 100வது பிறந்த தினம்.

பிறப்பு மற்றும் வளர்ப்பு: அலிஜா இசெட்பெகோவிச் 1925 ஆம் ஆண்டு பொஸ்னியாவின் பொஸ்னா க்ரோபாவில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். அவர் சரஜெவோவில் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார், பின்னர் சட்டம் மற்றும் பொருளாதாரத்தில்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த சிவப்பு...

காசாவில் மஞ்சள் நிற கடவைகளை நிறுவியுள்ள இஸ்ரேல் இராணுவம்..!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்களின் கீழ் உள்ள தனது பகுதிகளை பிரித்து காட்டுவதற்காகவும் பலஸ்தீனர்களுக்கு நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளப்படுத்துவதற்காகவும் மஞ்சள் நிறத்திலான கடவைகளை நிறுவியுள்ளது. இந்த எல்லையை...

75ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடிய வை.எம்.எம்.ஏ இயக்கமும் பேரிறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸும்

நேற்றைய தினம் கொழும்பு City of Dreams இல் Y.M.M.A. இன் 75 வது நிறைவு விழா இடம்பெற்றது. இலங்கையில் Y.M.M.A. அமைப்பைத்தாபித்தவர் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் ஆவார். இலங்கை சிவில் சேவையில் (C.C.S.)...

எமது அரசு எந்தவொரு நாட்டுக்கும் எதிராக எவ்வித ஆயுதக்குழுக்களையும் உருவாக்கவில்லை: ஆப்கான் பாதுகாப்பு அமைச்சர்

பாகிஸ்தான் தனது அரசியல் எதிராளிகளை பயங்கரவாதிகள் என வர்ணிக்கிறது. அதேவேளை சர்வதேச மட்டத்தில் பயங்கரவாதம் என்பதற்கான மிகச்சரியான வரையறை இதுவரை ஏகோபித்த கருத்தாக இல்லாமலேயே இருக்கிறது. எமது அரசானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டுக்கும் எதிராகவும்...

Popular