TOP

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...

சுரேஷ் சலேயின் மனு குறித்து நாளை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், நாளை (04) நீதிமன்றில் காரணிகளைச் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கொழும்பு கோட்டை...

19 இலட்சம் புனித குர்ஆன் பிரதிகளை விநியோகிக்கும் சவூதி அரேபியா: உலகளாவிய நன்மதிப்பும் இலங்கையின் முரண்பாடான நிலையும்!

இலங்கையில்  புனித குர்ஆன் பிரதிகள் மற்றும் அதன் மொழிபெயர்ப்புகள் தொடர்பாக தேவையற்ற சில சர்ச்சைகளும், தவறான புரிதல்களும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன. புனித குர்ஆனை ஒரு சர்ச்சையான நூலாகக் காட்டும் வீணான முயற்சிகள்...

பஹ்ரைன் முழுவதும் அவசர எச்சரிக்கை சைரன்கள் ஒலிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஈரான் குவைத் மற்றும் பஹ்ரைன் நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க மத்திய...

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயணத் தடை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் காரணமாக...

Popular