TOP

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் உயர் கல்வி கற்க வாய்ப்பு!

இலங்கை மாணவர்களுக்காக ‘அல்லாமா முஹம்மது இக்பால் கல்வித்தொகைத் திட்டத்தை’ (Allama Muhammad Iqbal Scholarship Scheme) பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு (HEC) அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பாகிஸ்தானின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளங்கலை. முதுகலை...

பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கம் அவசியம்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 2026...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...

சுரேஷ் சலேயின் மனு குறித்து நாளை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், நாளை (04) நீதிமன்றில் காரணிகளைச் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கொழும்பு கோட்டை...

19 இலட்சம் புனித குர்ஆன் பிரதிகளை விநியோகிக்கும் சவூதி அரேபியா: உலகளாவிய நன்மதிப்பும் இலங்கையின் முரண்பாடான நிலையும்!

இலங்கையில்  புனித குர்ஆன் பிரதிகள் மற்றும் அதன் மொழிபெயர்ப்புகள் தொடர்பாக தேவையற்ற சில சர்ச்சைகளும், தவறான புரிதல்களும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன. புனித குர்ஆனை ஒரு சர்ச்சையான நூலாகக் காட்டும் வீணான முயற்சிகள்...

Popular