TOP

அனைத்து அரச சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இட்டுச்செல்லும் நோக்கில், ஒட்டுமொத்த அரச சேவையையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கும் அரச அதிகாரிகளின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்குமான தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று,...

அங்குருவாத்தொட்ட முதியோர் இல்லத் தீ விபத்து: பணிப்பாளர் கைது!

அங்குருவாத்தொட்ட, படாகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், அதன் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை...

இலங்கையில் 20% மாணவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு!

இலங்கையில் ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக...

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் உயர் கல்வி கற்க வாய்ப்பு!

இலங்கை மாணவர்களுக்காக ‘அல்லாமா முஹம்மது இக்பால் கல்வித்தொகைத் திட்டத்தை’ (Allama Muhammad Iqbal Scholarship Scheme) பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு (HEC) அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பாகிஸ்தானின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளங்கலை. முதுகலை...

பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கம் அவசியம்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 2026...

Popular