கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாக கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் இந்த சவால்மிக்க காலத்தில் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கட்டாரிற்கான இலங்கை...
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக பிலிப்பைன்ஸ் நோக்கி பயணித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில்...
இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
எவ்வாறெனினும், அந்த நான்கு பேரும் தற்போது சிகிச்சை பெற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும்...
தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 மாலுமிகள் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்த இந்த 22 மாலுமிகளும் கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.