இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் கடமைகள் இன்று (துல்ஹஜ் 08) முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகின்றன.
உலகெங்கிலும் இருந்து வருகை தந்துள்ள லட்சக்கணக்கான யாத்திரிகர்கள், ஹஜ்ஜின் முதல் கட்டமாக கூடாரங்களின் நகரம் என்று அழைக்கப்படும்...
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை நியமிக்கப்பட்ட கைதிகளில் ஒருவரான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
யாழ் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவர் நேற்றிரவு சிறைச்சாலை கூண்டியல் தற்கொலை...
இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உறுதிப்படுத்தும் நோக்கில் மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முலப்பரின் தலைமையில் நேற்றைய தினம் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை...
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை,...
இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ முனீர் முலப்பர் அவர்கள், இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரிச் சேவைகள் மற்றும் ஹஜ் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக இன்று (மே 23)...