TOP

ஹஜ் 2025: இம்முறை ஹஜ் யாத்திரை மேற்கொள்ள 1,000 பலஸ்தீனியர்களுக்கு வாய்ப்பு

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள 1,000 பலஸ்தீன  யாத்திரிகர்களை வரவேற்க சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் "கொல்லப்பட்ட , காயமடைந்த பலஸ்தீனியர்களின்...

சுகாதாரம், ஊடக பதில் அமைச்சராக வைத்தியர் ஹன்சக விஜேமுனி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக டாக்டர் ஹன்சக விஜேமுனி நியமிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 78ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து...

புத்தளத்தில் உப்பு அறுவடை மீண்டும் தோல்வி: 15,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை பாதிப்பு

திடீரென பெய்த கடும் மழை காரணமாக சுமார் 15,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் நிலவிவரும் கடுமையான உப்பு பற்றாக்குறைக்கு,...

கடல் கடந்தும் இலங்கை மக்களுக்காக சேவை செய்த செய்யித் ஹமீத் மௌலானா மறைந்தார்

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அரை நூற்றாண்டு காலமாக இருந்து இலங்கை மக்களுக்கும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கும் தொண்டாற்றிய செய்யித் ஹமீத் மௌலானா தனது 91 ஆவது வயதில் நேற்றிரவு இறைவனின் அழைப்பை...

கடலில் தள்ளப்பட்ட 38 ரோஹிங்யா அகதிகள்: சட்ட விதிமுறைகள் அனைத்தையும் மீறிய இந்திய காவல்துறையின் நடவடிக்கை

இந்திய அதிகாரிகள் அகதிகளை உயிருடன் கடலில் கை விடுகின்றார்கள் போர் மற்றும் இனவாத கலவரங்களின் போது ஒருவரையொருவர் தாக்கும், கொல்லும் சம்பவங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தமது சொந்த நாட்டிலுள்ள உயிராபத்து மிக்க கொடிய...

Popular