TOP

இலங்கை சிறுநீரக மருத்துவத்தின் தந்தையான பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் காலமானார்

இலங்கையின் முன்னணி மருத்துவரும் சிறுநீரக நிபுணருமான பேராசிரியர் டொக்டர் ரிஸ்வி சரீப்,நேற்று (30) திங்கட்கிழமை தமது 77ஆவது வயதில்கொழும்பு தனியார் மருத்துவமனையில் காலமானார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் இலங்கையில் முன்னோடியாக திகழ்ந்த இவர்,...

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக...

பாடசாலைகளுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் மாத்திரம் அனுமதி!

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் நிர்வாகம் மற்றும் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகக் கல்வி அமைச்சு புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. வழிகாட்டல்கள் வருமாறு, அனைத்துப் பாடசாலைகளும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மாத்திரம் நடத்தப்படும். மறு...

அடையாளம் தெரிந்தும் இலக்கு வைக்கப்பட்ட ஊடக வாகனம்: பெண் ஊடகவியலாளர் பாத்திமா படூனி படுகொலை!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 'அல் மயாடீன்' செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் ஃபாத்திமா ஃபட்டூனி கொல்லப்பட்டார். தெற்கு லெபனானின் ஜெசின் மாவட்டத்தில் போர் நிலவரங்களைச் செய்தியாகச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, ஃபாத்திமா ஃபட்டூனி...

36 வருடங்களின் பின் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி காணப்படுவதாகக் கருதப்படும் இடத்தில் 36 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று (30 ) அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக...

Popular