TOP

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் இன்றைய தினம் மஹரகம பொலிசாரினால் அவர் கைதாகியுள்ளார். அவரை இன்றைய தினம் ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை முன்வைப்பதற்கு வழங்கப்பட்ட காலவகாசம் இன்றுடன் நிறைவடையவிருந்தது. எனினும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் ஏற்ப்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி அவர்களின் மறைவு குறித்து, ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவர் ஜமால்தீன் முஹம்மத் அஷ்ரஃப் அவர்கள் தனது...

கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி வரலாற்றில் முக்கிய மைல்கல்: 9 மாடிக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

இலங்கையின் முதலாவது முஸ்லிம் ஆண்கள் பாடசாலையாக 1884 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி, தனது வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அமையவுள்ள...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் மஜீட் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான மீராசாஹிபு அப்துல் மஜீட் அவர்கள் இன்று (30) காலமானார். அன்னாரது ஜனாஸா தற்போது 201, ஹைலெவல் வீதி, கிருலப்பனை,...

Popular