ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தமது சட்ட ஆலோசகரின்...
‘தித்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி யை அங்கீகரித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி,...
தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வ மத தலைவர்கள் நேற்று மாலை பொரலையில் அமைந்துள்ள (YMBA) பௌத்த இளைஞர் சங்க தலைமை காரியாலயத்தில், பௌத்த இளைஞர் அமைப்பின் உயர்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை 2.00...
-லத்தீப் பாரூக்
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன ஆயுதங்களின் மூலம், இஸ்ரேல் உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒன்றான பலஸ்தீனில், அப்பாவி ஆண்கள், பெண்கள்...