இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாடு செய்யும் Colombo Marathon போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதற்கான பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.
குறியீடு மூலம் பதிவுகளை மேற்கொள்ள...
இன்றையதினம் (30) நாட்டின் மேல் , சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50...
இலங்கை தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கோரியுள்ள நிலையில், அதுகுறித்த விசேட செயலமர்வொன்று சாய்ந்தமருது பாவா ரோயலி மண்டபத்தில் நடைபெற்றது.
சமூக அரசியல் வலுவூட்டல் மையத்தினால் (CCPE)...
பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’ (தானசாலைகள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை 18,412 தன்சால்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் சங்கத்தின் செயலாளர்...
இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள் நினைவுகூறுகின்றனர்.
மஹிந்த தேரர் தலைமையிலான தூதுக் குழு இலங்கைக்கு வருகை தந்து பௌத்த மதத்தை போதிக்க ஆரம்பித்தமை இன்றுபோன்றதொரு நாளிலாகும். அன்று...