TOP

48 மணி நேரத்தில் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும். இந்தியா அதிரடியாய் நிறைவேற்றிய தீர்மானங்கள்..!

சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மானுடனான சந்திப்பின் பின் நாடு திரும்பிய வேகத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை கூட்டம் நடத்தினார். பஹல்காம் தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்ட இந்தக்...

பஹல்காம் தாக்குதல் தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடிக்கு ரணில் கடிதம்!

காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி, ரணில்...

பெப்ரவரி மின் தடைக்கு குரங்குகள் காரணமல்ல; சுயாதீன நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது!

கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை நிபுணர் குழு அறிவித்துள்ளது. சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்தமை...

பெண்களின் திருமண வயது 18: சட்டத்தில் உள்வாங்குமாறு WHO வழிகாட்டல் வெளியிட்டது!

உலக சுகாதார அமைப்பு (WHO) இளம் பருவ கர்ப்பங்களைத் தடுப்பதையும், குறிப்பாக வருமானம் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில், 15–19 வயதுடைய சிறுமிகளுக்கு ஏற்படும் உடல்நல உபாதைகள் மற்றும் சமூக சவால்களை...

பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தன்னுயிரைக் கொடுத்த இளைஞர்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலின்போது துப்பாக்கிதாரியுடன் துணிச்சலாக மோதி, சுற்றுலாப் பயணிகளைக் காக்க முயன்று,  சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சையத் ஆதில் ஹுசைன் ஷாவின் வீரச் செயல் அனைவரையும் நெகிழ...

Popular