TOP

பொல்கஹவெல அல் இர்பானில் ஊடகக் கழகம் ஆரம்பம்

பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் பாடசாலை ஊடகக் கழகம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அஸ்மி ஜவஹர்ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக...

மின்சார கட்டண திருத்தம்: பொது மக்களின் ஆலோசனைகள் இன்றுடன் நிறைவு!

இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான பொதுமக்களின் ஆலோசனைகள் இன்றுடன் முடிவடைகின்றன. செப்டம்பர் 18 ஆம் திகதி தொடங்கி அனைத்து மாகாணங்களையும்...

தாஜூதீன் கொலை செய்யப்பட்ட காலத்தில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்த கஜ்ஜா: குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையில் தகவல்

வசிம் தாஜுதீன் கொலை நடந்தபோது, ​​மீகசரே கஜ்ஜா என்று பிரபலமாக அறியப்பட்ட அனுர விதானகமகே, தனது இரண்டு குழந்தைகளுடன் பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றி வந்ததாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) வெளிப்படுத்தியுள்ளது. மே (17)...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி இன்றும் நாளையும்

‘தர்மத்தின் மூலம் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில், நாடுகளிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வளர்க்கும் நோக்கில், தன்வீர் அகடமி சார்பில் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி இன்று (08)...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை!

இன்றையதினம் (08) நாட்டின் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப....

Popular