TOP

Update: க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. அதன்படி, வெளியாகியுள்ள 2024 (2025) க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பின்வரும் வஇணையதளங்களில் காணலாம். www.doenets.lk www.results.exams.gov.lk

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று சனிக்கிழமை (26) மாலை வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம்  அறிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு 333,185 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில்...

மஹர சிறைச்சாலை மஸ்ஜித் விவகாரத்தில் NPP அரசு தனது நம்பகத் தன்மையை வெளிப்படுத்துமா?- சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ்.எல்.யூஸுப்

'எனவே, நாகரிகமாக நடப்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல என்பதையும் நேர்மை எப்போதும் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்றும் என்பதையும் இரு தரப்பினரும் மனதில் நிறுத்தி இனி புதிதாக ஆரம்பிப்போமாக. ஒருபோதும் நாம் பயத்தின் காரணமாக...

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனை: நேரலை (படங்கள்)

மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின்  நல்லடக்க ஆராதனை இத்தாலியின் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. பாப்பரசர் பிரான்சிஸ் ஏப்ரல் 21ஆம் திகதி வாத்திக்கானில் உள்ள தனது இல்லத்தில் 88 ஆவது...

இரு கண்களிலும் பார்வை இழந்த நிலையில் ஜும்ஆ பிரசங்கம் செய்து தன்னுடைய திறமையை உலகுக்கு வெளிப்படுத்திய அஷ்ஷெய்க் அர்கம் ஹசனி!

காத்தான்குடி செயின் மெளலானா ஜும்மாப் பள்ளிவாயலில் நேற்று(25) (வெள்ளிக்கிழமை) ஜும்ஆப் பேருரை சிறப்பாக நடைபெற்றது. இரண்டு கண்களும் பார்வையற்ற விஷேட தேவையுடைய அறிஞர் அஷ்ஷெய்க் MJM அர்கம் ஹசனி அவர்கள் இந்த ஜும்ஆப் பயானை...

Popular