மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்களில், ஹமாஸ் அமைப்பின் காசா பிராந்திய இராணுவப் பிரிவின் தலைமைத் தளபதியான அல்-தின் அல்-ஹத்தாத் (Ezaddin Al-Haddad) குறிவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல்...
மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு தினம். உலகெங்கிலும் உள்ள பாலஸ்தீன மக்களால் 'நக்பா' (Nakba) - அதாவது "பேரழிவு" என்று அழைக்கப்படும் இந்த துயர நிகழ்வு...
இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி மீது 50 வீத மேலதிக வரியை விதிப்பதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் அனுமதியுடன் வெளியான விசேட வர்த்தமானிக்கமைய இன்று முதல் இந்த...
இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்து நீடித்து வருவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் இத்தொகுதியின் நடத்தை, வளர்ச்சி மற்றும் பாதையைத் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம்...
இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தமானது இரு...