TOP

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இந்த அருள் நிறைந்த ஈத்அல் பித்ர் திருநாளில் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் மக்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்தார். புனித...

ஒற்றுமை, கண்ணியமான சமூகத்தை கட்டியெழுப்ப இஸ்லாத்தின் போதனைகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்: ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாள், இஸ்லாமிய நாட்காட்டியில் மிக முக்கியமான சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரமழான்...

புனித ஷவ்வால் மாத தலைப் பிறை தென்பட்டது; நாளை நோன்பு பெருநாள்

ஹிஜ்ரி 1446ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை  இன்று ஞாயிற்றுக்கிழமை (30)  மாலை தென்பட்டமையினால் நாளை திங்கட்கிழமை (31) நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டது. புனித ஷவ்வால் மாத தலை பிறையினை...

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞரின் கைது சம்பவம் :சமூக ஊடக பதிவுகள் குறித்து பொலிஸ் திணைக்களம் விசேட அறிக்கை

கொழும்பில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த 22 ஆம் திகதி பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட குழு தவறான...

உலகெங்கும் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்ட காட்சிகள்

இஸ்லாமியப் புனித மாதமான ரமழான் மாதத்தின் நிறைவைக் குறிக்க இன்று (30) உலகெங்கும் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள முஸ்லிம்கள், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஈகைத்திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பலர் பள்ளிவாசல்களுக்குச்...

Popular