TOP

‘கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்’நூல் வெளியீட்டு விழா!

'கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப. 04:00 மணிக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. அஸ்ஷேக் எம்.டி.எம். ரிஸ்வி (மஜீதி)...

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு,...

கிழக்கிலங்கையில் கால்பதிக்கும் BYD: அம்பாறையில் புதிய காட்சியறை திறந்து வைப்பு

உலகின் முன்னணி மாற்று சக்தி வாகனங்களின் (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து,...

PTA சட்டத்தின் கீழ் 8 மாதங்களாக தடுப்பிலிருக்கும் இளைஞர்: சமூக நீதிக் கட்சி அரசாங்கத்திடம் முக்கியக் கோரிக்கைகள் முன்வைப்பு!

பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) சட்டத்தின் கீழ் 8 மாதங்களாக தடுப்பிலிருக்கும் இளைஞரின் விடுதலைக்கு சமூக நீதிக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மாவனல்லை, 20 வயதான ஸுஹைல் என்பவர், கடந்த வருடம் (2023) ஒக்டோபர் 23ஆம்...

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (07) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் வெட்டு...

Popular