TOP

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க  கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (27) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க...

‘ஸகாத்துல் பித்ராக அரிசியை வழங்குவதே கடமையாகும்: உலமா சபை வழிகாட்டல்.!!

ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றுவது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள சில வழிகாட்டல்கள்! 1. ஸகாத்துல் ஃபித்ர் என்பது ரமழான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத் தலைப்பிறை கண்டதும் அதைக் கொடுக்க வசதியுள்ளவர்கள்...

ரமழான் 27ஆவது இரவில் புனித மக்காவில் வெள்ளம் போல் திரண்ட முஸ்லிம்கள்! (படங்கள்)

புனித ரமழான் மாதத்தில் முக்கிய இரவாக கருதப்படுகின்ற 'லைலதுல் கத்ர்' என்ற 27ஆவது இரவு நேற்றைய தினம் புனித மக்காவிலுள்ள புனித ஹரம் ஷரீபில் மில்லியன் கணக்கான மக்களுடைய பிரசன்னத்துடன் இடம்பெற்றது. வரலாற்றில் எப்போதுமில்லாத...

சர்வதேச ‘குத்ஸ் தினம்’ இன்று இலங்கையில் அனுஷ்டிப்பு..!

பலஸ்தீன புனித பிரதேசம் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டதனை கண்டிக்கும் வகையிலும், உலக இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், பலஸ்தீன விடுதலைக்காக உழைப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் நோக்கிலும் ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் 'சர்வதேச குத்ஸ்'...

88 வயதில் சாதாரணதர பரீட்சையில் தமிழ்மொழி பாடத்திற்கு தோற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியை!

இந்த ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் கடைசி நாள் நேற்று (26) ஆகும். இந்த நாட்டில் உள்ள பரீட்சைகளில் சாதாரண தரப் பரீட்சை ஒரு முக்கிய தேர்வாகும், ஏனெனில் இது ஒரு குழந்தையின் எதிர்காலப்...

Popular