TOP

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ விஜயம், சவூதி அரேபிய ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  அர்தூகான்  மற்றும் சவூதி  இளவரசர் முகமது பின்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், இலங்கையின் 78-வது சுதந்திர தின விழா நேற்று (04) மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சவூதி அரேபியாவுக்கான...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். நாட்டின் 42வது கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட அவர் நாட்டின் முதலாவது பெண் கணக்காய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்பு சபையின் ஏகமனதான தீர்மானத்திற்கமைய அவரின்...

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில் வெளியிடப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் உள்ள 188 தேடல் முடிவுகளில் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது. “இலங்கை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தரவுத்தளத்தில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, நுவரெலியா...

Popular