கத்தார் மீதான தாக்குதல் குறித்த அறிக்கை உட்பட, இந்த அரசாங்கம் வெளியிட்டுள்ள அனைத்து அறிக்கைகளும், அதிகாரபூர்வமான கருத்துக்களும் இஸ்ரேலுக்கு அதன் மிலேச்சத்தனத்தையும், அடாவடித்தனத்தையும் நீடிக்கவும், அதன் நீண்டகால ஆக்கிரமிப்பை மேலும் தொடரவும், பிராந்திய...
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புப் பணிகள் இன்று திங்கட்கிழமை (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், நீண்டகால எதிர்பார்ப்புக்குப் பின்னர், தற்போது, புதிய...
கத்தாா் தலைநகா் தோஹாவில் அரபு - இஸ்லாமிய தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து தோஹாவுக்கு தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை (செப். 9) இஸ்ரேல் அத்துமீறி...
இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு, ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பி.ப....
கத்தாரில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான வான் வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து அரபுலக தலைவர்கள் தோஹாவில் கூட இருக்கின்றார்கள்.
ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, செப்டம்பர் 15 ஆம் திகதி...